வலைப்பதிவு காப்பகம்

வெள்ளி, 25 நவம்பர், 2016

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை திரியோதசி எனவே பிரதோஷம் சனிக்கிழமை வந்தால் சனி பிரதோஷம் என பெறுகிறது.
அமுதம் கடைந்தபொழுது முதலில் விஷம் வந்தது அந்த விஷத்தை சிவபெருமானிடம் கொடுக்க அதை விழுங்கி விட்டார்.பார்வதி பார்க்க சிவனை காப்பாற்ற சிவனின் தொண்டையை அடைத்து விட்டார் அதனால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து பின்பு எழந்தார் எழந்து நடனம் ஆடினார் இந்த காலம் பிரதோஷகாலம் அப்பொழுது அனைத்து தேவர்களும் சிவன் கோவில் முன்பு வருவார்கள் என்பது ஜதிகம்.
இதன் தத்துவம்
மனிதன் சோர்வு அடையலாம் ஆனால் மீண்டும் எழ வேண்டும்.
இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்.
ஓம் சிவாய நமஹ
ஓம் சிவலிங்காய நமஹ
ஓம் பவாய நமஹ
ஓம் பவலிங்காய நமஹ
ஓம் ஆத்மாய நமஹ
ஓம் ஆத்ம லிங்காய நமஹ
ஓம் சர்வாய நமஹ
ஓம் சர்வலிங்காய நமஹ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக